Follow me @ RajaKL in Twitter

Wednesday, March 25, 2009

மறுபடியும் ஒரு தேர்தல்

போர் அடிக்குதுங்க !
என்னத்த எழுத இத பத்தி ? எழுதாமையும் இருக்க முடியல ?
இன்னும் ஒன்றை மாதம் இந்த அரசியல்வாதிக பேசுறத முளைய கழட்டி வைச்சிட்டு தான் கேட்கணும். ஐந்து வருடமா இல்லதா பாசமா திடிர்னு நான் உங்க விட்டு பிள்ளை'னு உறவு கொண்டடுவனுக. சுதாநம இருக்கனும். இல்லன இருக்கிறதையும் உருவிட்டு ஓடி போய்டுவங்க.

நாட்டுல பல பிரச்சனைகள். விலை வாசி உயர்வு, விட்டு மனை, விடு, காய்கறி, விட்டு வாடகை, பால், பெட்ரோல், டீசல் எல்லாம் வானதுக்கும் மேல..
எங்க எப்போ போன எவன் ஷூட் பண்ணு வானு தெரியல. இதுல கிரிக்கெட் பிரச்சனை வேற.

அனா ஒன்னு, இந்த தேர்தல் யாருக்கு லாபம் ந பொருளாதாரத்தில் அடி மட்டத்தில் இருப்பவர்களுக்கு தான்... தேர்தல் காசு பாதளம் வரை பாயும் ...

No comments: