நேற்று மாயாஜாலில் இராவணன் படம் பார்க்க என் அலுவலக நண்பருடன் சென்றிருந்தேன். இந்த ப்ளாக் இராவணன் படத்தை பற்றியது இல்லை.
மாலை காட்சிக்கு சென்று இருந்தனால் இடை வேளை யில் ஒரே பசி. சரி எதாவுது சாப்பிடுவோம் என்று அங்கு இருந்த கடைகளை ஆராய்ந்தேன்.
சமோசா வை பார்த்துடன் சாப்பிட வேண்டும் போல் எண்ண, பணத்தை எடுத்து 1 plate சமோசா வும் 1 வாட்டர் பாட்டில் லும் (அரை லிட்டர்) வாங்கினேன்.நூறு ரூபாய் கொடுத்தேன். மீதி 35 ரூபாய் கொடுத்து பில் கொடுத்தான். சமோசா எவ்வளவு என்று கேட்டேன் - 40 ரூபாய் என்றான்.மாலை காட்சிக்கு சென்று இருந்தனால் இடை வேளை யில் ஒரே பசி. சரி எதாவுது சாப்பிடுவோம் என்று அங்கு இருந்த கடைகளை ஆராய்ந்தேன்.
மயக்கம் வருவது போல் இருந்தது .. இத்தனைக்கும் சமோசா மிக சிறியது.. 4 தான் இருந்தது. வயிர் எரிந்தது.. வாட்டர் பாட்டில் விலை என்று பார்த்தல் 25 ரூபாய். அதுவும் அரை லிட்டர். அட பாவிகளா.. ஏன்டா இப்படி கொள்ளை அடிகறிங்க என்று உங்கள் முதலாளி யார் என்று கேட்டான். ஒருவனை கை நிட்டினார்கள்.
அவனிடம் போய் இந்த சமோசா 40 ரூபாய் விற்பதுக்கு இதில் எண்ண விசேஷம் என்று கேட்டேன். அவனிடம் பதில் இல்லை. மாறாக சிரித்தான்.
விலை அதிகமாக இருப்பதை பார்த்து வந்த கோவத்தை விட அவன் சிரித்த விதம் என்னை மேலும் கோபபட வைத்தது. உசிதம் இருந்தால் வாங்கு இல்லை இடத்தை காலி பண்ணு என்று சொல்வதை போல் இருந்தது. பசியால் அவனை திட்டி கொண்டே சாப்பிட்டேன். வேறு வழி இல்லாததினால்.
இதை போல் அநியாய மகா விலை வைத்து விற்பவர்களை எங்கே புகார் செய்வது.. ??? கமெண்ட் போடவும்..!!
பி. கு : பலரும் சொல் வது போல் படம் மோசம் இல்லை. ஆனால் ஐஸ்வர்யா ராய் ய் விட ப்ரியாமணி அழகாக இருப்பது போல் தோன்றியது.
அவனிடம் போய் இந்த சமோசா 40 ரூபாய் விற்பதுக்கு இதில் எண்ண விசேஷம் என்று கேட்டேன். அவனிடம் பதில் இல்லை. மாறாக சிரித்தான்.
விலை அதிகமாக இருப்பதை பார்த்து வந்த கோவத்தை விட அவன் சிரித்த விதம் என்னை மேலும் கோபபட வைத்தது. உசிதம் இருந்தால் வாங்கு இல்லை இடத்தை காலி பண்ணு என்று சொல்வதை போல் இருந்தது. பசியால் அவனை திட்டி கொண்டே சாப்பிட்டேன். வேறு வழி இல்லாததினால்.
இதை போல் அநியாய மகா விலை வைத்து விற்பவர்களை எங்கே புகார் செய்வது.. ??? கமெண்ட் போடவும்..!!
பி. கு : பலரும் சொல் வது போல் படம் மோசம் இல்லை. ஆனால் ஐஸ்வர்யா ராய் ய் விட ப்ரியாமணி அழகாக இருப்பது போல் தோன்றியது.